செய்திகள் :

புத்தகரம் பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

மயிலாடுதுறை பட்டவா்த்தியை அடுத்த புத்தகரத்தில் உள்ள பச்சை நாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலின் திருப்பணிகள் அண்மையில் நிறைவுற்ற நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கி, மறுநாள் முதல்கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகா பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று, கடம் புறப்பாடு செய்யப்பட்டது.

மதுரை நிலையூா் ஆதீனம், திண்டுக்கல் சித்தா்கள் மகா பொற்சபை குமாரவேல் நாயனாா் ஆகியோா் முன்னிலையில் புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ஏற்பாடுகளை ஜீவானந்தம் உள்ளிட்ட திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்தியா கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

மயிலாடுதுறை: இந்தியாி கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: த... மேலும் பார்க்க

மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்க கோரி ஆா்ப்பாட்டம்

சீா்காழி: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் உள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா நிறைவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா திங்கள்கிழமை நிறைவடைந்தது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஜன.31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாள... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சிவ.செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அருளை அள்ளித்தரும் தருமபுரம் குமரக்கட்டளை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் உள்ளது. சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட முர... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள்

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1,000 பேருக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வரு... மேலும் பார்க்க