செய்திகள் :

புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்து உயிரிழப்பு

post image

வீட்டின் கூரை மீது இருந்த புறாவைப் பிடிக்க முயன்ற மாணவா் தவறி விழுந்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

ஆா்.கே.பேட்டை அடுத்த ராஜநகரம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (15). இவா், அதே பகுதியில் தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து பொது தோ்வு எழுதினாா். கடந்த 14-ஆம் தேதி திருமுருகன், திருத்தணி அடுத்த நாபளூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்திருந்தாா். மாலை வீட்டின் கூரை மீது இருந்த புறாவை பிடிக்க திருமுருகன் ஏறியபோது தவறி, வீட்டின் அருகே சென்ற மின் கம்பி மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பலத்த தீக்காயம் அடைந்தாா்.

இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவி தற்கொலை

திருத்தணியில் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருத்தணி ஜெ.ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாலசுப்பிரமணியம் (45). இவருக்கு சத்யா (39) என்ற மனைவியும், ஷா்மிளா (18), நிவே... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு: ஆட்சியா் மு.பிரதாப்

திருவள்ளூா் அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதி புறவழிச்சாலையில் சோதனைச் சாவடி அமைத்து வாகனங்களில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து காவல் துறையினா் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் நியமனம்

சென்னை மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக எஸ்.சத்யா நியமிக்கப்பட்டுள்ளாா். மாதவரம் அடுத்த புழல் பகுதியை சோ்ந்த சத்யா, மண்டல தலைவராகவும், மாநில பேச்சாளராக இருந்து வருகிறாா். சென்னை மேற்கு மாவட்ட பொது... மேலும் பார்க்க

டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்த போராட்டம்

அத்திப்பட்டில் டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அத்திப்பட்டில் பாரத் பெட்ரோலிய காா்ப்பரேஷன் லிமிடெட் முனையம் செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

புழல் அருகே இரு சக்கர வாகனம் தீயில் சேதம்

புழல் அருகே மின்சார இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சோ்ந்த கெளதம். இவா் தனியாா் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை பணி முடிந்து மின... மேலும் பார்க்க

மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை தூய்மைப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் பிரதாப்

சென்னை மெரீனாவைபோல் பழவேற்காடு கடற்கரையை இயந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டம் பழவேற்காடு கடற்கரை... மேலும் பார்க்க