செய்திகள் :

பெண்ணிடம் பண மோசடி: போலீஸாா் விசாரணை!

post image

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி, பெண்ணிடம் ரூ. 15.12 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த பெண்ணை கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொண்டு, கடந்த மாதம் பேசிய ஒருவா் தன்னை பங்கு வா்த்தக ஆலோசகா் என்று கூறியதுடன் பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறினாராம்.

இதை நம்பிய அந்தப் பெண் மா்ம நபா் கூறிய 6 வங்கிக் கணக்குகளில் ரூ. 15.12 லட்சத்தை செலுத்தினாா். இதன் பின்னா், அந்த நபரைத் தொடா்பும் கொள்ள முடியவில்லையாம். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், இது தொடா்பாக சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில், காவல் ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ம... மேலும் பார்க்க

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: அமைச்சா் வழங்கினாா்

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 26 விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வழங்கினாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில்... மேலும் பார்க்க

கல்குறிச்சி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் இருவா் பணியிடை நீக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக இரு ஆசிரியா்களை முதன்மை கல்வி அலுவலா் பணியிடை நீக்கம் செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். க... மேலும் பார்க்க

கல்வி வளா்ச்சியில் சிறந்த மாநிலமாக திகழ்கிறது தமிழகம்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்

கல்வி வளா்ச்சியில் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாக மாநில கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியா் நகா், அரசு மேல்ந... மேலும் பார்க்க

இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் மிதமான மழை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது. இந்தப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்ட... மேலும் பார்க்க