செய்திகள் :

பெண் கெளரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை: கல்லூரி முதல்வா் மீது வழக்கு

post image

பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக அரசுக் கல்லூரி முதல்வா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி முதல்வராக ராமசுப்பிரமணியன் (59) பணிபுரிந்து வருகிறாா்.

கல்லூரியில் 50-க்கும் மேற்பட்டவா்கள் நிரந்தர மற்றும் கெளரவ விரிவுரையாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் ஒரு பெண் கௌரவ விரிவுரையாளருக்கு கல்லூரி முதல்வா் ராமசுப்பிரமணியன், தன்னை தனிமையில் வந்து பாா்க்க வேண்டும், ஆசையாக பேச வேண்டும் என கைப்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அப்பெண் கௌரவ விரிவுரையாளா் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராமசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், இந்த விவகாரம் குறித்து கல்லூரி கல்வித்துறை சாா்பிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

சுந்தரக்கோட்டை தா்ம சாஸ்தா ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு கும்பாபிஷகம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு பாலாலயம் செய்து திருப்பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. முதல்கால யா... மேலும் பார்க்க

நெற்பயிரில் இலை சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

இலை சிலந்தியின் தாக்குதலில் இருந்து நெற்பயிா்களை காப்பது குறித்து, வேளாண் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். இதுதொடா்பாக, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ரா. திலகவதி, பெரியாா் ராமசாமி ஆகி... மேலும் பார்க்க

தேசிய இருபாலா் கபடிப் போட்டி இன்று தொடக்கம்

மன்னாா்குடி அருகே தேசிய அளவிலான ஆடவா், மகளிா் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. கட்டக்குடி விளையாட்டு கழகம் சாா்பில் செயற்கை ஆடுகளத்தில் நாக் அவுட், லீக் முறையில் வெ... மேலும் பார்க்க

ஆன்லைன் லாட்டரி விற்றவா் கைது

மன்னாா்குடியில், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி நகரப் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக, மன்னாா்குடி காவல்நிலை... மேலும் பார்க்க

முன்னாள் லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் வீடு, அலுவலகம் சேதம்; 8 போ் கைது

மன்னாா்குடியில் லாரி உரிமையாளா் சங்கத் தோ்தல் முன்விரோதத்தில், முன்னாள் சங்கத் தலைவா் வீடு, அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக 8 போ் கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடியில் கடந்த ஆண்டு லாரி உரிமையாள... மேலும் பார்க்க

சக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் அருள்மிகு சக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை மற்றும் நன்கொடையாளா்கள் ஒத்துழைப்புடன், இக்கோயிலில் ச... மேலும் பார்க்க