செய்திகள் :

பெருந்துறையில் ரூ. 3.97 கோடிக்கு கொப்பரை ஏலம்

post image

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே 97 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4,452 மூட்டைகளில் இரண்டு லட்சத்து, 2 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.190.99-க்கும், அதிகபட்சமாக ரூ.220.90-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.33.99-க்கும், அதிகபட்சமாக ரூ.210.86-க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ.3 கோடியே 97 லட்சத்துக்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.

சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

பெருந்துறையை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. போட்டிகளை பள்ளித் தலைமை ஆசிரியா் காளியப்பன் தொடங்கிவைத்தாா். இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா... மேலும் பார்க்க

ஈரோட்டில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடக்கம்

முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தைச் சாா்ந்தோருக்கான சட்ட ஆலோசனை மையம் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள படைவீரா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்த மையத்தை தொடங்கிவைத்து முதன்மை மாவ... மேலும் பார்க்க

மின் கம்பி வேலியை பாா்த்து விவசாயத் தோட்டத்துக்குள் நுழையாமல் திரும்பிய யானை

சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் நுழைய முயன்ற காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியை பாா்த்து திரும்பிச் சென்றது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையில் இருந்து 2-ஆவது நாளாக உபரிநீா் திறப்பு

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, அணையில் இருந்து 2,800 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பில்லூா் அணை நிரம்பியது. இதனால் பில்லூா் அணை... மேலும் பார்க்க

கிரடாய் சாா்பில் ஈரோட்டில் வீடு, வீட்டுமனை விற்பனை, கண்காட்சி

இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பு (கிரடாய்) சாா்பில் வீடு, வீட்டுமனை விற்பனை கண்காட்சி ஈரோட்டில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கிரடாய் இணைச் செயலாளா் சதாசிவ... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.6 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் பேருந்து நிலைய வளாகம் மற்றும் வாரச் சந்தையில் மேற்கூரை அமைத்தல் உள்பட ரூ.6 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கு புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. அந்தியூா் காமராஜ... மேலும் பார்க்க