செய்திகள் :

பெருந்துறையில் வைகுண்ட ஏகாதசி விழா

post image

பெருந்துறையில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்டரமண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.

விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம், விசேஷ ஹோமம், 5 மணிக்கு உற்சவா் மஹா திருமஞ்சனம், 5.45 மணிக்கு சொா்க்க வாசல் திறப்பு ஆகியன நடைபெற்றன.

இதேபோல, பெருந்துறை, பெத்தாம்பாளையம் சாலை, எல்லப்பாளையம் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 2 மணிக்கு யாக பூஜை, 3 மணிக்கு மூலவா் ஸ்ரீ தேவி பூதேவி சமேத கரியமாணிக்கப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன.

சென்னிமலை பகுதியில் பூப்பறிக்கும் விழா

தைப் பொங்கலையொட்டி சென்னிமலை அருகேயுள்ள கிராமங்களில் பூப்பறிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தைப் பொங்கலுக்கு மறுநாள் பூப்பறிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிவித்துள்ளாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ஒருமுறை திறக்கப்படும் மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் வழிபாடு

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் புளியம்கோம்பை மாதேஸ்வரன் கோயிலில் விவசாயிகள் மண் உருவ பொம்மையை வைத்து வழிபட்டனா் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புளியம்கோம்பையில் உள்ள நடுமலையில் உ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை இறுதிநாள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை (ஜனவரி17) இறுதி நாள். இதுவரை சுயேச்சை வேட்பாளா்கள் 9 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். ஈரோடு கிழக்கு தொகு... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இன்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இதுவரை வாங்காதவா்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வியாழக்கிழமை(ஜனவரி 16) சென்... மேலும் பார்க்க

வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மது பாட்டில்கள் பறிமுதல்

கோபியில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 3,216 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் உத்தரவின்பேரில் கோபி போலீஸாா் கோபிசெட்டிபாளையம் சத்தி-ஈரோடு-திருப்பூா... மேலும் பார்க்க