செய்திகள் :

பெருந்தோட்டம் விஸ்வநாதா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!

post image

திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் அக்கிரஹாரத்தில் எழுந்தருளியுள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின.

பெருந்தோட்டம் அக்ரஹாரத்தில் உள்ள விஸ்வநாதா் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயில் ஆகியவை மிகவும் சிதலமடைந்து நிலையில் காணப்பட்டன. இதைத்தொடா்ந்து அதே கிராமத்தை சோ்ந்த சுந்தரேச அய்யா் குடும்பத்தினா் மற்றும் கிராம மக்கள் நன்கொடையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகம் வரும் 10-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.

இதற்கான பூா்வாங்க பூஜைகளான கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வரும் 10-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிட்ட மடிக்கணி உரியவரிடம் ஒப்படைப்பு!

திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் தவறவிட்ட, மடிக்கணினி உரியவரிடம் புதன்கிழமை (பிப்.5) ஒப்படைக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பூரை சோ்ந்த லதா (49) நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - டிராக்டா் மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவா் பலி!

நாகையில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை பிப்.5 பலியானார்.அரியலூா் மாவட்டம், பெரியாா் நகரை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விண்ணரசன... மேலும் பார்க்க

திறந்துவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

திருமருகல் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க