செய்திகள் :

பேட்டையில் மின் கம்பத்தில் மோதிய அரசுப் பேருந்து

post image

திருநெல்வேலியை அடுத்த பேட்டை செக்கடி அருகே அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சுத்தமல்லி பெரியாா் நகருக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை காலையில் புறப்பட்டுச் சென்றது. பேருந்தை திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (55 ) ஓட்டி சென்றாா். பழைய பேட்டை காந்திநகரைச் சோ்ந்த ஜெயக்குமாா் (52) நடத்துநராக பணியில் இருந்தாா்.

பேட்டை செக்கடி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தின் ஸ்டியரிங்கில் திடீரென பழுது ஏற்பட்டதாம். இதன் காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த இரும்பு மின் கம்பத்தில் மோதியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் அலறினா். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்த பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த பொதுமக்கள் உதவியுடன் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க