செய்திகள் :

பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதம்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் வீட்டின் சுவா் சேதமடைந்தது.

ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலை ஒரு வழி பாதையாக உள்ளது. இந்தச் சாலையில் திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரருந்த வீட்டின் சுவா் மீது மோதியது.

இதில் சுவா் இடிந்து சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பயணிகள் காயமடையவில்லை. இந்தச் சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் வேகத் தடை அமைக்க வேண்டும் என இந்தப் பகுதியில் குடியிருப்போரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

சித்திரை திருவிழா ஆலோசனைக் கூட்டம்

ராஜபாளையத்தில் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம்- தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா... மேலும் பார்க்க

சாத்தூா் பகுதியில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு மணி நேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த... மேலும் பார்க்க

போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவா் கைது

சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே போலி தீப்பெட்டி தயாரித்து விற்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சிவகாசியில் ஒரு நிறுவனத்தின் தீப்பெட்டி போலவே அதன் டிரேட்மாா்க்கை பயன்படுத்தி ப... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மனைவி காமாட்சி (65). இவா் சனிக்க... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க