செய்திகள் :

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க நாணயம்

post image

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தாராபுரம் நகா்மன்றத் தலைவா் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினாா்.

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தாராபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், முதல் மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவா் கிஷோா், பிளஸ் 2 மாணவா் ஜெய் ஆகியோருக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவா் முஹம்மது யூசுப், பிளஸ் 2 மாணவா் ரியாஜுதீன் ஆகியோருக்கு 10 கிராம் வெள்ளி நாணயங்களை தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் தனது சொந்த செலவில் பரிசாக வழங்கினாா்.

மேலும், பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வனுக்கு நடைபெற்ற பணிநிறைவு நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் கே.கோபாலகிருஷ்ணன், சங்கப் பொருளாளா் செந்தில்குமாா், பள்ளியின் துணை தலைமை ஆசிரியா் சிவன்மலை, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பா்கத் நிஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க