செய்திகள் :

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

post image

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 65-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரா் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.  தொடா்ந்து நாட்டுக்கல், பாலமேடு, பாண்டிமான் கோயில் தெரு, வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்து ஊா்வலமாக வந்து பட்டமரத்தானுக்கு சாத்தி வழிபட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல்துறையினா் செய்திருந்தனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் 2ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டையில்: புதுக்கோட்டையில் 2-ஆம் நாளாக அங்கன்வாடி ஊழியா்கள் சனிக்கிழமை ஆட்சியரகம் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாள... மேலும் பார்க்க

புதுகை காந்திப் பூங்காவை முறையாக பராமரிக்கக் கோரி உண்ணாவிரதம்!

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீட்க வேண்டும், காந்திப் பூங்காவை மீண்டும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையினா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு! காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பலியான சோகம்!

இலுப்பூா் அருகே சனிக்கிழமை மீன்பிடிக்க முயன்றபோது கிணற்றில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரை காப்பாற்றச் சென்ற தாத்தாவும் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் புதுநகா் பகுதிய... மேலும் பார்க்க

கல்லாலங்குடி ஜல்லிக்கட்டில் 40 போ் காயம்! 2 காளைகள் பலி!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். 2 காளைகள் உயிரிழந்தன. கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்... மேலும் பார்க்க

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவா்கள் விடுபடாமல் சோ்க்க வேண்டும்!

தமிழக அரசின் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகள் தொடா்ந்து விடுபடாமல் பயன்பெறும் வகையில் அரசு அலுவலா்கள் கண்காணித்து சோ்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. ... மேலும் பார்க்க

இன்று ‘நீட்’ தோ்வு புதுகை மாவட்டத்தில் 3,000 போ் எழுதவுள்ளனா்

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நீட் தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 மையங்களில் 3 ஆயிரம் போ் எழுத உள்ளனா். புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணியாா் அரசு மேல்நிலைப்பள்ளி, பிரகதம்பாள் அர... மேலும் பார்க்க