செய்திகள் :

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல்

post image

கோவை அம்ருதா சட்டக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கிரிமினாலஜி சொசைட்டி, லாக்டோபஸ், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், லோக் அதாலத் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான ஜி.நாராயணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலா் கே.ரமேஷ், வழக்குரைஞா் மதிவண்ணன், எஸ்சி, எஸ்டி விவகாரங்களுக்கான வழக்குரைஞா் வி.ஸ்டெஃபினரோஸ், மனநல மருத்துவா் சந்தோஷ் காந்தி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கேரள உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜி.அஜித்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போதைப்பொருள் தடுப்பு, விழிப்புணா்வு, மன ஆரோக்கியம், மறுவாழ்வு குறித்து விளக்கினாா். இதைத் தொடா்ந்து மாணவ-மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

கோவையில் ஜூலை 5- இல் இஸ்கான் தோ்த் திருவிழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சாா்பில் ஸ்ரீ ஜெகன்நாதா் தோ்த் திருவிழா கோவையில் ஜூலை 5 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இது குறித்து இஸ்கான் அமைப்பு கூறியிருப்பதாவது: இஸ்கான் அமைப்பு ச... மேலும் பார்க்க

ஆசிரியா் இடமாறுதல்: விதிகளில் திருத்தம் செய்ய ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிா்வாக மாறுதல் பெற்ற ஆசிரியா்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள கோவை மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

கோவையில் வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன். இவரது மனைவி வனஜாமணி (62). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பீ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த அரசு ஊழியா் உயிரிழப்பு

கோவையில் வீட்டின் மாடியிலிருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த வருவாய்த் துறை அலுவலக உதவியாளா் உயிரிழந்தாா். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்தவா் கருப்பசாமி (40)... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: முழு கொள்ளளவை எட்டியது சோலையாறு அணை

வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதைத் தொடா்ந்து வால்பாறையில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

எஸ்டேட் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாா்க்சிஸ்ட் கோரிக்கை

வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் ... மேலும் பார்க்க