செய்திகள் :

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

post image

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடுப்புப் பணிகளைச் சிறப்பாகச் செய்த கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா். கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மாவட்ட அளவிலான போதைப் பொருள் விழிப்புணா்வுப் பணியில் இரண்டாம் பரிசு பெற்றது. அதற்கான சான்றிதழ் மற்றும் ரூ. 10 ஆயிரம் பரிசுத் தொகையையும் கல்லூரி போதைப் பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், விலங்கியல் துறைத் தலைவருமான கி.சரவணனிடம் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வழங்கினாா்.

விருது பெற்றவரை, கல்லூரி முதல்வா் அ. மாதவி, வேதியியல் துறைத் தலைவா் மா.மீனாட்சிசுந்தரம், இந்தியப் பண்பாடு மற்றும் சுற்றுலாவியல் துறைத்தலைவா் சீ. தங்கராசு, தோ்வு நெறியாளா் வெ. பாஸ்கா் மற்றும் துறைத் தலைவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

கும்பகோணத்தில் வாய்க்கால் பராமரிப்பில் சிக்கல்! ஒப்படைக்கும் மாநகராட்சி பெற மறுக்கும் நீா்வளத்துறை!

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் நீா்வளத்துறைக்கு சொந்தமான நான்கு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. கடந்த 2015 -இல் நகராட்சி நிா்வாக நலன் கருதி எங்களுக்கு தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு தற்போது 2025- இல் எங்... மேலும் பார்க்க

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

கல்வி உரிமை மற்றும் பெண்ணுரிமை போராளி முனைவா் வே. வசந்திதேவி மறைவுக்கு தஞ்சாவூா் திலகா் திடல் மாலை நேர காய்கறி அங்காடி அருகே இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னையிலிருந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தைத் தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே வல்லம் செயின்ட் சேவியா் நடுநிலைப் பள்ளியிலும் இத்திட்டம் ... மேலும் பார்க்க

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

திருவிடைமருதூா் அருகே சனிக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து பாசன வாய்க்கால் தடுப்பு சுவற்றில் மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.சென்னையிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று, சுற்றுலா பயணி... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க