கீழடி: வரலாற்று உண்மை மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது - தங்கம் தென்னரசு
போதைப் பொருள் விற்றவா் கைது
ஆம்பூா்: ஆம்பூரில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் ரெட்டித் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (36). இவா் மளிகை கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், தோப்பு பகுதியில் உள்ள தன்னுடைய உறவினா் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
ஆம்பூா் நகர போலீஸாா் அவரை கைது செய்து, 1 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.