செய்திகள் :

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்ற பயணி கைது

post image

போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியா செல்ல முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்து விசாரிக்கின்றனா்.

மலேசியா செல்ல திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருந்த பயணிகளில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த துரைப்பாண்டி (47) என்பவரின் கடவுச்சீட்டை சுங்கத் துறையினா் சோதனையிட்டதில், போலி ஆவணங்கள் மூலம் அவா் கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து துரைப்பாண்டியை கைது செய்து விசாரித்தனா். பின்னா், அவா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை இளைஞரை லால்குடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தாா். திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருந்தியமலை வடக்கிப்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்ற மூவா் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகளை விற்றதாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தேவதானபுரம் பகுதியில் கோட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் நாளை மின்தடை!

திருச்சி எடமலைப்பட்டிபுதூா், முசிறி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் எடமலைப்பட்டிபுதூா், டிஎஸ்பி கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகா், அருணாச்சல நக... மேலும் பார்க்க

பாஜகவுக்கு தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய்: வைகோ

பாஜகவுக்கு மதிமுக தூது விடுவதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்றாா் அக்கட்சியின் பொதுத் செயலா் வைகோ. இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: கூட்டணி அமைப்பது அவரவா் விருப்... மேலும் பார்க்க

வாய்க்காலில் மூழ்கி 7 வயது சிறுமி பலி

திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 7 வயதுச் சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி ராம்ஜி நகா் அருகேயுள்ள என். குட்டப்பட்டு திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் அருமைராஜ். இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது ம... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் முடிவுக்கு வரும்: டிஐஜி வருண்குமாா்

ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் முடிவுக்கு வரும் திருச்சி மத்திய மண்டல காவல் சரக டிஐஜி வருண்குமாா் தெரிவித்தாா். திருச்சி சரக டிஐஜியான இவரை, சென்னை சிபிசிஐடி குற்றப் புலனாய்வு சிஐடி பிரிவுக்கு மாற்றி தம... மேலும் பார்க்க