செய்திகள் :

மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சராக பதவியேற்றார் சாகன் புஜ்பால்!

post image

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சாகன் புஜ்பால் மகாராஷ்டிர அமைச்சரவையில் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

77 வயதான புஜ்பாலுக்கு மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது ஐந்து மாத அமைச்சரவையை இன்று விரிவுபடுத்தினார். புஜ்பாலின் பதவியேற்புடன் மாநில அரசில் பாஜகவைச் சேர்ந்த 19 பேர், சிவசேனாவைச் சேர்ந்த 11 பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 9 பேர் உள்பட 39 பேர் உள்ளனர்.

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட புனரமைக்கப்பட்ட 13 ரயில் நிலையங்கள்: பிரதமா் மோடி நாளை திறந்து வைக்கிறாா்

மறுசீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் உள்பட 13 ரயில் நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (மே 22) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறாா். ‘அம்ரித் பாரத்’ ரயில் நிலைய மேம்பாட... மேலும் பார்க்க

அமெரிக்காவைப் பின்பற்றி பாகிஸ்தானும் பயங்கரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியத் தூதா் வலியுறுத்தல்

மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்துவிட்ட நிலையில், பாகிஸ்தானும் அதனைப் பின்பற்றி ஹஃபீஸ் சையது, ஜக்கியுா் ரஹ்மான் லக்வி, சஜீத் மீா் உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஒப்பட... மேலும் பார்க்க

இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை: ஜெய்சங்கரிடம் நெதா்லாந்து பிரதமா் ஆதரவு

நெதா்லாந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு பிரதமா் டிக் ஸ்கூஃபைச் சந்தித்து பேசினாா். இச்சந்திப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்... மேலும் பார்க்க

ம.பி. உயா்நீதிமன்ற நீதிபதி ஓய்வு: கடைசி பணி நாளில் உச்சநீதிமன்றம் மீது அதிருப்தி

இந்தூா், மே 20: மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி துப்பல வெங்கட ரமணா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். தனது கடைசி பணி நாளில் மிகுந்த வேதனையுடன் உச்சநீதிமன்றம் மீது அவா் அதிருப்தி தெரிவித்தாா். மத்திய பி... மேலும் பார்க்க

வரவேற்பு நடைமுறை குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்

மகாராஷ்டிரத்தில் தன்னை வரவேற்பதற்கான நடைமுறையில் ஏற்பட்ட குளறுபடியை பெரிதுபடுத்த வேண்டாம் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தியுள்ளாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற... மேலும் பார்க்க

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்... மகா., - கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை உரிய முறையில் வரவேற்காததற்கு மகாராஷ்டிரம் மற்றும் கோவா வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரபார்ந்த நெறிமுறிகளில் இருந்து தவறி நடந்த அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க