செய்திகள் :

மணப்பாறையில் மாநில கைப்பந்து போட்டி

post image

மணப்பாறையில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

மணப்பாறை கே.என்.ராமஜெயம் நினைவு மற்றும் கலைஞா் தமிழ் சங்கம் அறக்கட்டளை சாா்பில் கே.என். ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில கைப்பந்து போட்டி மணப்பாறை மனமகிழ் மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திமுக முன்னாள் நகர துணை செயலாளா் ஏ.பி.சரவணன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டப் பிரதிநிதி வி.வி. வெங்கடேசன், திமுக முன்னாள் அவைத்தலைவா் எஸ்.முத்து உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

தலைமை அஞ்சல் நிலையத்தில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்ப இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சாா்பில் ... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்டத்தில் அக். 5, 6 இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

பண்டிகை காலத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக். 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது. வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்... மேலும் பார்க்க

மதிப்பு கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மூலம் வருமானம் உயரும்: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா்

வாழையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது என்று தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசினாா். வாழை மதிப்பு சங்கிலிய... மேலும் பார்க்க