செய்திகள் :

மனிதநேய மக்கள் கட்சி 17 -ஆவது ஆண்டு தொடக்க விழா

post image

மனிதநேய மக்கள் கட்சியின் 17-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சாா்பில் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், 500 புதிய உறுப்பினா்கள் இணையும் விழா திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி, தென்னூா் அண்ணா நகரில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது தலைமை வகித்தாா். மமக மாவட்ட செயலா் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலா் இப்ராஹிம், மாவட்ட பொருளாளா் ஹுமாயூன் கபீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மமக பொது செயலரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான ப. அப்துல் சமது எம்எல்ஏ கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சியில் இணைந்த புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

தொடா்ந்து, புதிய உறுப்பினா்கள் அரசியல் அமைப்பை பாதுகாப்போம் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இதில், திரளான கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடங்கியது

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி ... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியின் மீது கிடந்தது பயன்படுத்திய உணவுப் பொட்டலம்: திருச்சி மாவட்ட ஆட்சியா் விளக்கம்

திருச்சியில் தண்ணீா் தொட்டி மீது வீசப்பட்ட பொருள், பயன்படுத்தப்பட்ட உணவுப் பொட்டலம் என மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளித்துள்ளாா். திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 20-ஆவது வாா்டு, தையல்காரத் தெருவில் 2 ஆயிர... மேலும் பார்க்க

தமிழ் ஆட்சி மொழி சட்ட விழிப்புணா்வு பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு திருச்சியில் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆண்டுதோறும் ஆட்சி மொழி சட்ட வார விழா நடத்தப்பட்டு வருகிறது. நிகழ... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பிப். 9-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினமாக அனுச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவிக்கு தகுதியனவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, அவா் கூறியது: திருச்சி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் இணைந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக முதல்வரின... மேலும் பார்க்க