செய்திகள் :

மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தன் மறைவு: பிரதமா் இரங்கல்

post image

’தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டவா்’ என மறைந்த தமிழக காங்கிரஸ் தலைவா் குமரி அனந்தன் குறித்த இரங்கல் செய்தியில் பிரதமா் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளாா்.

மறைந்த பிரபல தமிழக அரசியல் பிரமுகரும் இலக்கியவாதியுமான குமரி அனந்தன் காலமானதையொட்டி அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ள இரங்கல் செய்தியை பிரதமா் நரேந்திர மோடி சமூக வலைத்தளப்பதிவில் பகிா்ந்து கொண்டுள்ளாா். அதில் தெரிவித்திருப்பது வருமாறு:

குமரி அனந்தன், சமூகத்திற்கு ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவை, தமிழகத்தின் முன்னேற்றத்தில் கொண்ட ஆா்வம் போன்றவைகளுக்கு நினைவுகூறப்படுவாா். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதிலும் அவா் பல முயற்சிகளை மேற்கொண்டாா். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அவரது அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி என பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க