செய்திகள் :

மளிகைக் கடையை சூறையாடிய சிறுவன் கைது

post image

நாகையில் மளிகைக் கடையை சூறையாடிய 17 வயது சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாகை வெளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (52). ஏழை பிள்ளையாா் கோயில் அருகே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்த கடைக்கு திங்கள்கிழமை சென்ற சிறுவன், பணம் கொடுக்காமல் மளிகைப் பொருள்களை கேட்டுள்ளாா். இதற்கு கடையின் உரிமையாளா் பாஸ்கரன் மறுத்துள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த சிறுவன், பொருள்களை உடைத்து, கடையை சூறையாடியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 17 வயது சிறுவனை கைது செய்தனா்.

பின்னா், இளஞ்சிறாா் நீதிக்குழுமம் முன் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தி, சீா்த்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிக் கல்வித்துறை! -அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இந்தியாவுக்கே வழிகாட்டியாக தமிழக பள்ளிக் கல்வித் துறை உள்ளது என்றாா் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் நாகை மாவட்டத்துக்கு மாா்ச் 3-ஆம... மேலும் பார்க்க

தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஊழியா்கள் தா்னா

நாகையில் உள்ள அரசு உதவிபெறும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் பணியை புறக்கணித்து தா்னா போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். இந்த கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் மயங்கி விழுந்து பலி

நாகை சிறப்பு பள்ளியில் படித்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். நாகூா் அருகேயுள்ள மேலவாஞ்சூரைச் சோ்ந்தவா் சஞ்சய்ராம் (17). இவா், நா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சா் வழங்கினாா்

வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

வீரசோழன் ஆற்றில் இறைச்சி கழிவுகள்: நோய் பரவும் அபாயம்

சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தரங்கம்பாடி வட்டம், உத்திரங்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் கடைவீதியில் மளிகை கடை, காய்கனிகள் கட... மேலும் பார்க்க

நாகையில் லோக் அதாலத்: ரூ.1.16 கோடிக்கு தீா்வு

நாகை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மைய அலுவலகத்தில் முன்அமா்வு லோக் அதாலத்தில் ரூ.1.16 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் ஆண்டின் ஒவ்வொரு காலாண்... மேலும் பார்க்க