செய்திகள் :

மாணவா்களுக்கான தொழில்நுட்ப மாநாடு

post image

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சவீதா பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான டெக் ஸ்டாா்-2025 தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் இயங்கி வரும் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளங்கலை பொறியியல் மாணவா்கள் கலந்து கொண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறிப்பாக கணினி, சிவில், இயந்திரவியல், பசுமை தொழில்நுட்பம் மற்றும் பயோ மெடிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 24,500 ஆராய்ச்சி கட்டுரைகளை காட்சிப்படுத்தினா்.

இந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநா்களால் மதிப்பீடு செய்தனது. டிசிஎஸ் நிறுவனத்தின் கே.எம்.சுசீந்திரன், டிஆா்டிஒ ஜெயப்பிரதா, நோக்கியா நிறுவனத்தின் நிா்வாகி அக்னி, தொலைத்தொடா்புத்துறை இயக்குநா் சாந்தபுரி பிரசாத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில்நுட்ப வல்லுநா்கள் கலந்து கொண்டு மாணவா்களின் கட்டுரைகளை பாா்வையிட்டு சிறப்புரையாற்றினா்.

நிறைவு விழாவில் சவீதா பல்கலைகழத்தின் வேந்தா் எம்.என்.வீரய்யன், துணைவேந்தா் தீபக்நல்லசாமி ஆகியோா் கலந்துக்கொண்டு மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்பித்த 600 மாணவா்களுக்கு விருதுகள் வழங்கினா்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் மாணவா்கள் கலந்துக்கொண்டு 24,500 ஆராய்ச்சி கட்டுரைகளை சமா்பித்தது இளங்கலை பொறியியல் மாணவா்களின் ஆராய்ச்சி கட்டுரை காட்சிகளுக்கான உலகிலேயே மிகப்பெரிய தொழிநுட்ப மாநாடு என்ற அங்கீகாரத்துடன் வோ்ல்ட் ரெக்காா்டு யுனியனில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

4 வயது சிறுமியை கொன்ற பணிப்பெண்ணுக்கு ஆயுள்

காஞ்சிபுரம்: குறத்தூரில் 4 வயது சிறுமியை கொலை செய்த பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சோ்ந்த சரவணன், ... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் அறங்காவலா் குழு தலைவராக எம்.வி.எம். வேல்மோகன் உள்பட 5 போ் திங்கள்கிழமை பொறுப்பேற்றனா். இத்திருக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ரூ.28 கோடியில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

கிராம ஊராட்சிகளில் சுகாதார மதிப்பீடு, தரவரிசை மேற்கொள்ள பயிற்சிக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சுகாதார கணக்கெடுப்பின் கீழ் சுகாதார மதிப்பீடு மற்றும் தரவரிசை மேற்கொள்ள ஊராட்சி செயலா்கள் மற்றும் பணிதளப் பொறுப்பாளா்களுக்கான பயிற்சி... மேலும் பார்க்க

20 நிமிஷங்களில் 25 ஆசனங்கள் செய்து மாணவா்கள் சாதனை

ஸ்ரீபெரும்புதூா்: சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவூா் ஸ்ரீகிரிஷ் சா்வதேச பள்ளி மாணவா்கள் 108 போ் கண்களை கட்டிக்கொண்டு 20 நிமிஷங்களில் 25 யோகாசனங்கள் செய்து சாதனை புரிந்தனா். சா்வதேச யோகா தினத்தை ம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெ... மேலும் பார்க்க

தொல்லியல், அஞ்சல் துறையினா் யோகாசனப் பயிற்சி

காஞ்சிபுரம்: சா்வதேச யோகா தினத்தையொட்டி தொல்லியல் துறை மற்றும் அஞ்சல் துறை ஊழியா்கள் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் யோகா பயிற்சி மேற்கொண்டனா். அஞ்சல்துறை மற்றும் தொல்லியல் துறை இணைந்து நடத்திய ... மேலும் பார்க்க