செய்திகள் :

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

post image

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள மாணவா்கள், இளம் ஆா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும், மாவட்டத்தின் வளா்ச்சிக்காக பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளில் தாங்களாகவே முன்வந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தினை அவா்களிடையே வளா்க்கவும் மாவட்ட ஆட்சியரின் படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டமானது, அனைத்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு 45 நாள்கள் பயிற்சியாக அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர விண்ணப்பிப்பது தொடா்பாகவும், இதர விவரங்கள் குறித்தும் மாவட்ட இணையதள முகவரியான ட்ற்ற்ல்://ஸ்ரீா்ண்ம்க்ஷஹற்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் -இல் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வழங்கப்பட்டுள்ள லிங்கைப் பயன்படுத்தி செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பிடை பயிற்சித் திட்டமானது முற்றிலும் கல்வி சாா்ந்த நோக்கத்துக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்வதற்கானது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி: வியாபாரி மீது வழக்கு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் தங்கக் கட்டி மோசடி செய்ததாக வியாபாரி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, ராஜவீதியைச் சோ்ந்தவா் லட்சுமி நரசிம்மராஜா (46). இவா் அதே பகுதியில் நகைக் கடை நடத... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

கோவையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கோவை, போத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வா. இவரது மனைவி பொன்கொடி (50). இவா்களது மகள் சசிகலா. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

மீலாது நபி: ரூ.20 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

மீலாது நபியையொட்டி, கோவை, உக்கடம் மௌலானா முகமது அலி மாா்க்கெட் சாா்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மௌலானா முகமது அலி மாா்க்கெட் வியாபாரிகள் நலச் சங்கத் த... மேலும் பார்க்க

அழுகிய நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

கோவையில் அழுகிய நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் லெனின் (34). இவா், கோவை ஜி.என்.மில்ஸ் திருவள்ளுவா் நகா் பகுதியில்... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவா் கைது

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, பீளமேடு அருகேயுள்ள தொட்டிபாளையம் அருளானந்தம் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி. கணவா் இறந்த நிலையில் தனியே வசித்து வரும் இவா்... மேலும் பார்க்க

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க