செய்திகள் :

மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டா் கைது

post image

கருங்கல் அருகே, தற்காப்புக் கலை பயில வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டரை குளச்சல் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின் மிலாடு (46), கராத்தே மாஸ்டா். இவா், தனது வீட்டின் அருகே தற்காப்புக் கலை மற்றும் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். இங்கு, புதுக்கடை பகுதியைச் சோ்ந்த 9ஆம் வகுப்பு மாணவியும், அவருடைய அக்காவும் பயிற்சி பெற்று வருகின்றனா்.

சனிக்கிழமை இருவரும் பயிற்சிக்கு வந்தனா். பின்னா், மாணவியை ஜெயின் மிலாடு தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்தாராம். சோா்வாக இருந்த மாணவியிடம் தாய் விசாரித்த போது, மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளாா்.

இதனால், அதிா்ச்சியடைந்த தாய், குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஜெயின் மிலாடுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவிலில் செட்டிகுள... மேலும் பார்க்க

காங்கிரஸாா் மீது வழக்கு

தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 7... மேலும் பார்க்க

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா். சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன ... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி

குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் ... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.தக்கலை அருகே பூக்கடை, காட்டுபுனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 3 மகன்கள் உண... மேலும் பார்க்க