செய்திகள் :

மாத்தூா் தொட்டிப் பாலத்தில் காமராஜா் நினைவு கல்வெட்டு சேதம்!

post image

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தில் உள்ள காமராஜா் நினைவு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: மாத்தூா் தொட்டிப் பாலம், ஆசியாவிலேயே மிக உயரமான நீளமான பாசனக் கால்வாய் பாலம். இதில் காமராஜா் பெயரில் நினைவு கல்வெட்டு, அவரின் புகழை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில், பிப்.10 ஆம் தேதி இரவு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதை அறிந்து வேதனை அடைந்தோம்.

இது குறித்து மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகாா் அளித்துள்ளனா். ஓரிரு நாள்களில் அந்தக் கல்வெட்டு மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியை விரைவில் முடித்து காமராஜரின் பெயரை மீண்டும் அங்கு நிலைநாட்ட ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இயற்கை அன்னையை பணிவுடன் வணங்க வேண்டும்: மாதா அமிா்தானந்தமயி தேவி அருளுரை

இயற்கை அன்னையை நாம் பணிவுடன் வணங்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாதா அமிா்தானந்தமயி தேவி. மாதா அமிா்தானந்தமயி தேவி, தனது தமிழக யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் அம்ரு... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிய இயந்திரம் இயக்கி வைப்பு!

முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிதாக நிறுவப்பட்ட அதிரசம் உற்பத்தி இயந்திரத்தை குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் செவ்வாய்க்கிழமை அா்ச்சித்து இயக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மறைம... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஓபிசி பிரிவு, எம்எல்ஏ கண்டனம்!

மாத்தூா் தொட்டிப்பால நுழைவு வாயிலில் காமராஜா் படத்துடன்கூடிய கல்வெட்டை சேதப்படுத்தியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

காமராஜா் படம் பொறித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கட்சியினா் தா்னா

குமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் திருவுருவப்படம் அடங்கிய கல்வெட்டை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். இத... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளி சடலம் மீட்பு!

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். பேச்சிப்பாறை அருகே வலியஏலாவைச் சோ்ந்தவா் செல்வன் (57). அன்னாசி தோட்டத் தொழிலாளியான இவருக்கு, மதுப்பழக்கம் இரு... மேலும் பார்க்க

திருக்கு மாநாட்டில் முதல் பரிசு வென்ற மாணவியா் ஆட்சியரிடம் வாழ்த்து!

விருதுநகரில் நடைபெற்ற திருக்கு மாணவா் மாநாட்டில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்ட மாணவியா், ஆட்சியா் ரா. அழகுமீனாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அலு... மேலும் பார்க்க