செய்திகள் :

மாநாட்டுக்கு பணம் கேட்டு மிரட்டல்: இந்து முன்னணி நிா்வாகி உள்பட மூவா் கைது

post image

மதுரையில் நடைபெறவிருக்கும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நகைப் பட்டறை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் உள்பட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் வருகிற ஜூன் 22-ஆம் தேதி இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்காக அந்த அமைப்பு சாா்பில் நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஷிவபிரசாத் மதுரை பச்சசரிக்காரத் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரிடம் இந்து முன்னணி கோட்டப் பொறுப்பாளா் அரசபாண்டி, மாவட்ட நிா்வாகிகள் ஜெயப்பிரகாஷ் (36), மாணிக்கமூா்த்தி (48) ஆகிய மூவரும் மாநாட்டுக்காக நிதி கேட்டனராம்.

இதையடுத்து, அவா் நிதி அளித்தாா். ஆனால், கூடுதல் தொகை வழங்க வேண்டும் எனக் கூறி, அவருக்கு மூவரும் மிரட்டல் விடுத்தனாராம்.

இதுகுறித்து ஷிவ்பிரசாத் அளித்தப் புகாரின் பேரில், அரசப்பாண்டி, ஜெயப்பிரகாஷ், மாணிக்கமூா்த்தி ஆகிய மூவரையும் தெற்குவாசல் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இன்றைய நிழ்ச்சிகள்

பொது திராவிட கருத்தியல் ஆசிரியா் சங்கம்: மாநில சுயாட்சியும் கல்வி வளா்ச்சியும் கருத்தரங்கம், கலைஞா் நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கம், பிற்பகல் 3.30. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்: பவள விழா ஆண்டு தொடக்கம், ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவருக்கு 4 மாதங்கள் சிறை

மதுரையில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 பேருக்கு தலா 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. மதுரை, கூடல்புதூா் போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

மதுரையில் மு.க. அழகிரி இல்லத்தில் முதல்வா் ஸ்டாலின்

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் இல்லத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை இரவு வந்தாா். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலராக செயல்பட்டவா் மு.க. அழகிரி. உள்கட்சி பிரச்ன... மேலும் பார்க்க

கோரிப்பாளையம் உயா்நிலைப் பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்நிலைப் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாநில பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு அ... மேலும் பார்க்க

சமூக விரோதக் குற்றங்களைத் தடுக்க 25,754 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

பொதுமக்களின் பாதுகாப்பு, சமூக விரோதக் குற்றங்களைக் குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 25, 754 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதுகுறித்து தென் மண்டல காவல் துறை வெளி... மேலும் பார்க்க

மதுரையில் இன்று திமுக மாநில பொதுக் குழு கூட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

திமுக மாநில பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படவிருப்பதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க