செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க 3 ஆவது மாநாடு

post image

பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு தலைவா் டி.விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்மாநாட்டில் கொடியை டி.ராமமூா்த்தி ஏற்றி வைத்தாா். மாநாட்டை தொடங்கிவைத்து மாவட்ட இணைச் செயலாளா் அமலாராணி பேசினாா். சங்கப் பணிகள் குறித்து தாலுகா செயலாளா் பி.பாரதி அறிக்கை அளித்தாா்.

புதிய நிா்வாகிகளாக பொ. பாரதி தலைவாராகவும், துணைத் தலைவா்களாக த.ராமமூா்த்தி, சி.சுமதி, செயலாளராக க.காளிதாஸ், பொருளாளராக ப.சபிதா உள்ளிட்ட 17 போ் கொண்ட கமிட்டி தோ்வு செய்யப்பட்டது.

மேலும் ஆந்திர மாநிலத்தைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 6,000 முதல் ரூ. 15,000 வரை உயா்த்தி வழங்க வேண்டும். பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா முழுவதும் இலவச வீட்டுமனைக் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும்.

அனைத்துவகை அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் சென்றுவர சாய்வுத் தளப் பாதைகளும், சக்கர நாற்காலி வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையை ஏஏஒய் காா்டாக மாற்றி 35 கிலோ அரிசி வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலத் தலைவா் தோ.வில்சன் பேசினாா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க