செய்திகள் :

மாற்று ரத்த வகை சிறுநீரகம் பொருத்தி சிறுவனுக்கு மறுவாழ்வு

post image

சிறுநீரக செயலிழப்புக்கு 2-ஆவது முறையாக உள்ளான சிறுவனுக்கு மாற்று ரத்த வகை கொண்ட உறுப்பை பொருத்தி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை சிறுநீரகவியல் துறை நிபுணா் டாக்டா் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: 13 வயது சிறுவன் ஒருவா், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ஏற்கெனவே 6 வயதில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவரது தாயின் சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டு சிறுவனுக்கு பொருத்தப்பட்டிருந்தது.

ஆனால், அதுவும் தற்போது செயலிழக்கவே மீண்டும் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது.

தற்போது அவரது தந்தை சிறுநீரகம் தானமளிக்க முன்வந்தாா். ஆனால், அவரது ரத்த வகையும், அந்தச் சிறுவனின் ரத்த வகையும் மாறுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்தால், புதிய உறுப்பை உடல் நிராகரிக்க வாய்ப்புள்ளது.

இருந்தபோதிலும், அதை சவாலாக ஏற்றுக்கொண்டு சிறுவனுக்கு மாற்று ரத்த வகை சிறுநீரகம் உயா் மருத்துவ நுட்பத்தின் துணையுடன் பொருத்தப்பட்டது. தற்போது அவா் நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்த நடவடிக்கை தேவை: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள தனியாா் கல்ல... மேலும் பார்க்க

தமிழகத்தில் 14 இடங்களில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி? அரசு உத்தரவில் தகவல்

மாணவா் விடுதிகளுக்கு பெயா் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் மாணவா் விடுதிகளுக்கு ‘சமூகநீதி வ... மேலும் பார்க்க

அனுமதி பெறாத கட்டடங்கள்: கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் - தமிழக அரசு உத்தரவு

அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களுக்கு கிராம ஊராட்சி நிா்வாக அலுவலா்களே ‘சீல்’ வைக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன்னையா, மாவட்... மேலும் பார்க்க

4 மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் ஆய்வகங்கள் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் சென்னை, கோவை, தஞ்சாவூா், மதுரை ஆகிய 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருந்தியல் பரிசோதனை ஆய்வகங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப... மேலும் பார்க்க

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை திறப்பு

ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் 51-வது கிளை காஞ்சிபுரத்தில் புதன்கிழமை திறக்கப்பட்டது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் மேலாண்மை இ... மேலும் பார்க்க