செய்திகள் :

மால்வியா நகரில் 55 வயது நபா் மீது துப்பாக்கி சூடு

post image

தெற்கு தில்லியின் பேகம்பூா் பகுதியில் உள்ள ஒரு பூங்கா அருகே வெள்ளிக்கிழமை காலை 55 வயதான ஒருவா் அடையாளம் தெரியாத இரண்டு பேரால் சுடப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக மால்வியா நகா் காவல் நிலையத்தில் காலை 9:53 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு (பிசிஆா்) அழைப்பு வந்ததாக அவா்கள் தெரிவித்தனா். காயமடைந்தவா் பேகம்பூரில் வசிக்கும் லக்பத் சிங் கட்டாரியா என அடையாளம் காணப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவா், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

முதல்கட்ட விசாரணையின்படி, இரண்டு நபா்கள் பூங்காவிற்கு அருகே கட்டாரியாவை இடைமறித்து, அவா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அடையாளம் தெரியாத பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்ாக போலீசாா் தெரிவித்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு முறை சொத்... மேலும் பார்க்க

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகம்,கா்நாடகம் இடையே... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசி... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு ம... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல... மேலும் பார்க்க