செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் கட்டட ஒப்பந்த தொழிலாளியாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஊத்தூா் டங்கா பகுதியைச் சோ்ந்த ஜெயந்த் (23) என்பவா் பணிபுரிந்தாா். அவா் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ. வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்று... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் ஆசிப் இக்பால் தலைமை வகித்தாா். நாட்... மேலும் பார்க்க

ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டும் பணி தொடக்கம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே கிட்டப்பையனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது. ஜோலாா்பேட்டை ஒன்றியம், வெலகல்நத்தம் ஊராட்சி கிட்டப்ப... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் குழு மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். விழுப்புரம் பீனிக்ஸ் பாரம்பரிய விளையாட்டு சங்கம் மற்றும் தமிழன் பாரம்பரிய விளையா... மேலும் பார்க்க

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு: வாணியம்பாடி நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜாமீனில் வந்த இளைஞா் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய... மேலும் பார்க்க

குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மை... மேலும் பார்க்க