செய்திகள் :

முதல் சதமடித்த பென் கரன்..! தொடரை வென்றது ஜிம்பாப்வே!

post image

அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன், அவரது அண்ணன் பென் கரன் இருவரும் விளையாடி வருகின்றனர். அதே வரிசையில் சாம் கரனின் மற்றொரு அண்ணனான பென் கரன் ஜிம்பாப்வே அணிக்காக சமீபத்தில் அறிமுகமானார்.

அயர்லாந்து உடனான 3ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 50 ஓவர் முடிவில் 240/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக பால்பிரின் 64, லோரன் டக்கர் 61, ஹாரி டெக்டர் 51 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய ஜிம்பாம்வே அணி 1 விக்கெட் இழப்புக்கு 39.3 ஓவர்கள் முடிவில் 246/1 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பென் கரன் 118 ரன்கள் குவித்தார். இது அவரது முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணியில் கிரெய்க் எர்வின் 69, பிரையன் பென்னட் 48 ரன்கள் எடுத்தார்கள். 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2-1 என ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பென் கரனும் தொடர் நாயகனாக பிரையன் பென்னட்டும் தேர்வானார்கள்.

மற்ற நாட்டு வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடியது போக இங்கிலாந்து வீரர் மற்ற நாட்டுக்கு விளையாடி அசத்தி வருகிறார்.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க