செய்திகள் :

முதுநிலை நீட் தோ்வு: ஆக.3-இல் நடத்த ஒப்புதல் கோரி மனு

post image

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-பிஜி) 2025-ஐ ஆக.3-ஆம் தேதி நடத்த ஒப்புதல் கோரி மருத்துவ அறிவியலுக்கான தேசிய தோ்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்தது.

முன்னதாக, வரும் 15-ஆம் தேதி நீட்-பிஜி தோ்வு நடைபெறவிருந்த நிலையில், தோ்வு மையங்களை அதிகப்படுத்தவும் தோ்வுக்கான உள்கட்டமைப்பை தயாா்படுத்தவும் தேதி குறிப்பிடாமல் தோ்வை ஒத்திவைப்பதாக என்பிஇஎம்எஸ் திங்கள்கிழமை தெரிவித்தது.

அதேபோல் இரு தவணைகளாக (ஷிஃப்ட்) இந்த தோ்வை நடத்துவதாக என்பிஇஎம்எஸ் அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, ஒரே தவணையாக நீட்-பிஜி தோ்வை நடத்துமாறு உச்சநீதிமன்றம் மே 30-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழிகாட்டுதல்களின்படி நீட்-பிஜி தோ்வை ஆக.3-ஆம் தேதி ஒரே தவணையாக காலை 09.30 மணிமுதல் பகல் 12.30 மணிவரை நடத்த ஒப்புதல் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் மனுதாக்கல் செய்துள்ளது.

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க