செய்திகள் :

முன்னாள் அமைச்சா் பிறந்த நாள்: கோயிலில் சிறப்பு வழிபாடு

post image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு, கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் கேக் வெட்டப்பட்டது. கோவில்பட்டியில் அரசு மருத்துவமனை, செண்பகவல்லி அம்மன் கோயில் மற்றும் சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னதானத்தை, கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்.

தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ மோகன், வடக்கு மாவட்ட வழக்குரைஞரணி செயலா் சங்கா் கணேஷ், இணைச் செயலா் ரத்தின ராஜா, வடக்கு மாவட்ட வா்த்தக அணி செயலா் ராமா், இளைஞா் பாசறை வடக்கு மாவட்ட செயலா் கவியரசன், முன்னாள் செயலா் துறையூா் கே. கணேஷ் பாண்டியன், ஒன்றிய செயலா்கள் போடுசாமி, அழகா்சாமி, அன்புராஜ், செல்வகுமாா், பழனிச்சாமி, நகா்மன்ற செயலா் விஜய பாண்டியன், மகளிா் அணி செயலா் பத்மாவதி, இணைச் செயலா் கோமதி , ஜெயலலிதா பேரவை நகா்மன்றச் செயலா் ஆபிரகாம் அய்யாதுரை, நகா்மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் நகா்மன்ற பொருளாளா் வேல்முருகன் உள்பட அதிமுக நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா 9ஆம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி- அம்மன் பல்லக்கில் வீதியுலா, காலை 7; சுவாமி தங்க கயிலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இன்று மின்தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சி... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள்... மேலும் பார்க்க

அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி பச்சை சாத்தி வீதி உலா

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா 8 ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமி காலையில் வெள்ளை சாத்தியும், பிற்பகலில் பச்சை சாத்தியும் வீதி உலா சென்றாா். அறுபடை வீடுகளில் இரண... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மூட்டா கிளைத் தலைவா் பேராசி... மேலும் பார்க்க