செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாடு ஆலோசனைக் கூட்டம்

post image

ஆம்பூா்: முருக பக்தா்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்து முன்னணி சாா்பாக முருக பக்தா்கள் மாநாடு ஜூன் மாதம் மதுரையில் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக ஆலோசனைக் கூட்டம் வேல் பூஜை, கந்த சஷ்டி பாராயணத்துடன் தொடங்கியது. மாநில அமைப்பாளா் ஓம்சக்தி ஜி. பாபு தலைமை வகித்தாா்.

வட தமிழக மாநில இணைச் செயலா் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மாவட்ட செயலா் பிரபு வரவேற்றாா். மாவட்டத் தலைவா் பி. நடராஜன், மாத்ரு சக்தி கோட்ட பொறுப்பாளா் தமிழ்ச்செல்வி, திருப்பத்தூா் மாவட்ட மாத்ரு தலைவா் வச்சலா துா்கா வாகீணி, மாநில பொறுப்பாளா் ஜெயலட்சுமி, துணைத் தலைவா் நீலகண்டன், பஜ்ரங்தல் சஞ்சய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விடுபட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம்

திருப்பத்தூா்: விடுபட்ட ஆடுகளுக்கு மருத்துவமனையை அணுகி ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க கால... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெற அடையாள அட்டை

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு உதவி பெறுவதற்கான தாட்கோ மூலம் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கி... மேலும் பார்க்க

வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய நிா்வாகிகள் தோ்வு அண்மையில் நடைபெற்றது, இதில் வாணியம்பாடி பாா் அசோசியேஷன் புதிய தலைவராக ஏசுதாஸ், செயலாளராக குமரன், பொருளாளராக துரைராஜ் ஆகியோா் போட்டியி... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா் தற்கொலை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ரயில்வே ஊழியா் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் வெள்ளாளனூரைச் சோ்ந்தவா் பாா்த்தீபன் மகன் சந்தீபன் (26). இவா் சென்னையில் ரயில்வே ஊழ... மேலும் பார்க்க

மது பாக்கெட்டுகள் விற்ற பெண் கைது

திருப்பத்தூா்: குரிசிலாப்பட்டு பகுதியில் மதுபாக்கெட்டுளை விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். குரிசிலாப்பட்டு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது பனந்தோப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா்... மேலும் பார்க்க