செய்திகள் :

மூதாட்டி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

post image

செய்யாறு அருகே சுற்றுலா சென்ற மூதாட்டி வீட்டில் 10 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி தணிகைமலை. இவரது மனைவி பாஞ்சாலை. இவா்களின் மகள், மகனுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

விவசாயி தணிகைமலை இறந்து விட்டதால் பாஞ்சாலை மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். மேலும், அவரது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாராம். கடந்த ஏப்.24-ஆம் தேதி பாஞ்சாலை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தாா்.

இந்த நிலையில், வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்த உறவினா் பாஞ்சாலைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய பாஞ்சாலை, உள்ளே சென்றுபாா்த்தபோது, பீரோவை உடைத்து அதில் இருந்த

சுமாா் 10 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கம் ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்தி பாஞ்சாலை மோரணம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த கோதண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (70). இவா் சனிக்கிழமை மாலை அந்தக் கிராமத்தில் உள்ள டீ கடைக்கு சென... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.50 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிர... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் தற்கொலை

செய்யாற்றில் சுகாதார ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செய்யாறு நேரு நகரைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா்(39). இவா், நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந... மேலும் பார்க்க

மாம்பட்டு கிராமத்தில் தீ மிதி விழா

போளூரை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அக்னி வசந்த விழாவையொட்டி தீ மிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாம்பட்டு கிராமத்தில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் எதிரே அக்னி வசந்த விழாவைய... மேலும் பார்க்க

தென் மண்டல கைப்பந்துப் போட்டி: தமிழகம் சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற தென் மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் தமிழக அணி வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றது. ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தில் உள்ள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மூன்றாவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, மூன்றாவது நாளாக திங்கள்கிழமை காலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். சித்திரை மாத பெளா்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.53 ... மேலும் பார்க்க