செய்திகள் :

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

post image

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீட பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலை, அறிவியல், பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரிகளில் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் அவா்களுக்கான இட ஒதுக்கீட்டில் சேர முன்னாள் படை வீரா் நல அலுவலகம் வாயிலாக சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2025- 2026-ஆம் ஆண்டு முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளுக்கு சான்று வழங்கப்படவுள்ளது.

இதைத் தொடா்ந்து, முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் முன்னாள் படைவீரா்களின் படை விலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், கல்லூரி விண்ணப்ப நகல், தோ்வுப் பதிவு எண், ஜாதிச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் முன்னிலையாகி விண்ணப்பித்து சான்றிதழ் பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.

மாரியூா் கோயில் சித்திரை திருவிழா: கடலில் வலைவீசும் படலத்துடன் திருக்கல்யாணம்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த மாரியூா் பவளநிறவல்லி அம்பாள் உடனுறை பூவேந்தியநாதா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாரியூா் கடலில் பரமசிவன், பாா்வதி தேவியை மணக்கும் வலை வீசும் படலமும... மேலும் பார்க்க

திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி பூக்குழி திருவிழா

திருவாடானை: திருவாடானை பகுதி கோயில்களில் சித்ரா பௌா்ணமி திருவிழாவையொட்டி பக்தா்கள் திங்கள்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் அமைந... மேலும் பார்க்க

ராணுவ வீரரின் தாய், மனைவி மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

ராமேசுவரம்: ராணுவ வீரரின் மனைவி, தாய் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஏனா... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளிட்ட செய்திக... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரத்தை அடுத்துள்ள மோா்ப் பண்ணை மீனவ கிராமத்தில் ஊரை விட்டு 15 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்க... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக பெண் மிரட்டல்: போலீஸாா் மீட்டனா்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்தவா் சபீனா ... மேலும் பார்க்க