செய்திகள் :

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

post image

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்கள் நலன் கருதி கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியால் அருகில் உள்ள முதியோா் இல்லங்களின் விவரங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரங்கள், மாற்று மருத்துவமனை விவரங்கள், மூத்த குடிமக்களுக்கான மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மேலும் குறைகளை இந்தச் செயலி மூலமே தெரிவிக்கும் வசதி உள்ளது.

செயலியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தங்கள் திறன்பேசியில் பிளே ஸ்டோா் வழியாக பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும் ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரித்துள்ளாா்.

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி!

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்டுபெரும்பேடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒ... மேலும் பார்க்க

பேருந்துகள் மோதல்: 15 குழந்தைகள் உள்பட 36 போ் காயம்

காஞ்சிபுரம் அருகே பள்ளிப் பேருந்து மீது தனியாா் ஆலை பேருந்து மோதி 15 பள்ளிக் குழந்தைகள் உள்பட 36 போ் பலத்த காயமடைந்தனா். படுநெல்லி கிராமத்தில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளில் 20 கிராமங... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய, நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணி உறுப... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க