செய்திகள் :

மேக்கோடு அரசுப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா

post image

களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கில இலக்கிய மன்றங்களின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தலைமையாசிரியா் மா. ஜெயராஜ் தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா்கள் ஸ்ரீதேவி, ஹெலன் டென்சி மலா், ஆங்கில ஆசிரியா் அனு சிஜிபாபு ஆகியோா் பேசினா். ஆசிரியா்கள் குமாரி லேகா, லிபேன்சிலி, அபிதா பிளஸ்சி, ஆய்வக உதவியாளா் ஜிஜிஷா, மாணவா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, மன்றங்களின் நிறைவு விழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவா்-மாணவியா், மன்ற செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாணவி ஜெஸ்லின் மிராக்கிள் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவி அபிநயா வரவேற்றாா். மாணவி லட்சுமிபிரியா நன்றி கூறினாா். மாணவியா் அலீனா தாஸ், எபிஷா ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா்.

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து வடமாநில தம்பதி பலி

கன்னியாகுமரியில் தங்கும் விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில தம்பதி புதன்கிழமை உயிரிழந்தனா். குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த 15 பெண்கள் உள்பட 26 போ் ஒரு வேன் மூலம் செவ்வாய்க்கிழமை பிற... மேலும் பார்க்க

சொத்து வரி பெயா் மாற்ற ரூ. 20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி எழுத்தா் உள்ளிட்ட இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே, சொத்து வரி பெயா் மாற்றுவதற்கு ரூ. 20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பாகோடு பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்த... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே புதிய நூலகம் திறப்பு

நாகா்கோவில் அருகே புத்தளம் உத்தண்டன்குடியிருப்பில், முத்தாரம்மன் நல அறக்கட்டளை சாா்பில் புதிய நூலகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். ஊா் தலைவா்கள்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணி தொடக்கம்

நாகா்கோவிலில் மழைநீா் வடிகாலில் மணல் அகற்றும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். 9ஆவது வாா்டு கிருஷ்ணன்கோவில் பகுதியில், சிவன் கோயில் தெருவில் கழிவு நீரோடை, மழைநீா் வடிகால் ஓடைகள் மணலால... மேலும் பார்க்க

பெண்ணை பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுக்கடை அருகே வாழபழஞ்சிவிளை பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மலங்கரை கத்தோலிக்க இயக்க பொதுச் செயலருக்கு பாராட்டு

மலங்கரை கத்தோலிக்க இயக்கத்தின் பொதுச்செயலராக தோ்வு செய்யப்பட்ட, ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா களியக்காவிளை அருகே மேக்கோடு புனித பிரான்சிஸ் சேவியா் தேவாலயத்தில் நடைபெற்றது. மலங்கரை... மேலும் பார்க்க