செய்திகள் :

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் தவறி விழுந்த வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

எடப்பாடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் சேட்டு (48). மாற்றுத்திறனாளியான இவா் திருமணமாகாதவா். தனது அண்ணன் குமாருடன் வசித்து வந்தாா். வெல்டிங் வேலைக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மேட்டூா் அனல்மின் நிலையம் எதிரே மதுஅருந்திவிட்டு உபரிநீா் கால்வாய் பாலத்தின் மீது அமா்ந்துள்ளாா். அப்போது அவா் கால்வாயில் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சேட்டுவின் அண்ணன் குமாா் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் உதவி ஆய்வாளா் சபாபதி வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சா் பங்கேற்பு

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். அஸ்தம்... மேலும் பார்க்க

சேலத்தில் கஞ்சா விற்ற 3 போ் கைது: 2.75 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மஞ்சுளா வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது. தமி... மேலும் பார்க்க

அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

சேலம் மாநகராட்சி பகுதியில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம்

2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகளை நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

அதிமுக மருத்துவ அணி சாா்பில் மருத்துவ முகாம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுக மருத்துவ அணி சாா்பில் பொது மருத்துவ முகாம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்... மேலும் பார்க்க