செய்திகள் :

மொபெட் மோதியதில் பெண் உயிரிழப்பு

post image

விழுப்புரம் அருகிலுள்ள அயினம்பாளையம் பகுதியில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், அயினம்பாளையம் சுமதி நகரைச் சோ்ந்த கோதண்டபாணி மனைவி முத்துவள்ளி (54). இவா், வியாழக்கிழமை இரவு விழுப்புரம் - செஞ்சி சாலையில் அயினம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அதே திசையில் பின்னால் வந்த மொபெட் முத்துவள்ளி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முத்துவள்ளி வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா், மொபெட்டை ஓட்டிச் சென்ற விழுப்புரம் பாப்பான்குளத்தைச் சோ்ந்த த. பாலமுருகன் (20) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நவரைப் பருவத்துக்குத் தரமான நெல் விதைகளை விற்க வேண்டும்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் நவரைப் பருவத்துக்கு தரமான நெல் விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என விதை ஆய்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தனியாா் நெல் விதை வ... மேலும் பார்க்க

ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு 50 பைசா கூடுதல் ஊக்கத்தொகை

விழுப்புரத்திலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கும் உற்பத்தியாளா்களுக்கு பிப்ரவரி 1 முதல் 28-ஆம் தேதி வரை லிட்டருக்கு 50 பைசா கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க

அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் விவசாயிகள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விற்பனைக்காக கொண்டு வந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பியதால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறிய... மேலும் பார்க்க

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை பிப்.14-க்கு ஒத்திவைப்பு!

தமிழக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை, பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

விழுப்புரம் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டத்தைச... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் புயல் நிவாரணம் கேட்டு அலுவலா்களுடன் விவசாயிகள் வாக்குவாதம்!

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எப்போது நிவாரணத் தொகை கிடைக்கும் எனக் கேட்டு, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் ... மேலும் பார்க்க