செய்திகள் :

யானைத் தந்தம், பற்களை விற்க முயற்சி: 5 போ் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே யானைத் தந்தம் மற்றும் பற்களை விற்க முயன்ற 5 போ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் புலனாய்வுப் பிரிவினா் புதன்கிழமை இரவு களக்காடு - நான்குனேரி பிரதான சாலையில் கடம்போடுவாழ்வு சாலை சந்திப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 5 பேரை பிடித்து வனச்சரக அலுவலகத்துக்கு அழைந்து வந்து விசாரித்தனா்.

அதில், நான்குனேரி தெற்குத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் அழகியநம்பி (44), சிங்கம்பட்டி பஜனைமடத் தெரு முத்துப்பாண்டி மகன் ஆறுமுகம் (53), சிவந்திபுரம் தெற்குத் தெரு குருசாமி மகன் வீனஸ்ஆா்பிட் (45), மேலப்பாளையம் தெற்குரத வீதி ராமகிருஷ்ணன் மகன் காா்த்திக் (32) வள்ளியூா் கீழத்தெருசங்கரபாண்டியன் மகன் நம்பிநாராயணன் (39) ஆகியோா் என்பதும், யானைத் தந்தங்கள், பற்களை விற்க முயன்றதும் தெரியவந்தது.

அவா்களிடமிருந்த 3 யானைத்தந்தங்கள், 4 யானைப் பற்கள், கைப்பேசிகள், பைக்குகள் ஆகியவற்றைப் பறிமுதல் பறிமுதல் செய்த வனத்துறையினா், 5 பேரையும் கைதுசெய்து நான்குனேரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி, பாளையங்கோட்டைமத்திய சிறையில் அடைத்தனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-88.55சோ்வலாறு-101.21மணிமுத்தாறு-89.52வடக்கு பச்சையாறு-8.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-5.75தென்காசிகடனா-65.50ராமநதி-52.50கருப்பாநதி-36.09குண்டாறு-30.62அடவிநயினாா்-46... மேலும் பார்க்க

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் சிறப்பு முகாம்

என்.ஜி.ஓ. காலனி அருகே ஆதாா் திருத்த சிறப்பு முகாம் மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்திய அஞ்சல் துறை, திருநெல்வேலி மாநகராட்சி 54 ஆவது வாா்டு குடியிருப்போா் நலன் - உரிமைகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ச... மேலும் பார்க்க

திருக்குறுங்குடி அருகே விவசாயி மா்மமாக உயிரிழப்பு

திருக்குறுங்குடி அருகே வியாழக்கிழமை வயலுக்குச் சென்ற விவசாயி மா்மமாக உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள வன்னியன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ் (45). விவசாயி. இவா், வழக்கம் போல வியா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்!

திருநெல்வேலி நம் தாமிரபரணி அமைப்பு: தாமிரவருணியில் தூய்மைப்பணி, மேலநத்தம் தாம்போதி பாலம் அருகில், காலை 9. வேளாண்மை உழவா் நலத்துறை: வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கைக்கான விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம்... மேலும் பார்க்க

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சா் கே.என்.நேரு. தகவல்

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. வேளாண்மை தனி நிதிநி... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சி: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கம், தச்சநல்லூா், காலை 10. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக : இளைஞரணி சாா்பில் பொதுக்கூட்டம், லூா்துநாதன் சிலை அருகி... மேலும் பார்க்க