செய்திகள் :

ரக்க்ஷாபந்தன்: மகாகாளேஷ்வருக்கு 1.25 லட்சம் லட்டு, ராக்கியுடன் சிறப்புச் சடங்கு!

post image

ரக்ஷா பந்தனை முன்னிட்டு உஜ்ஜையினி மஹாகாலேஷ்வர் கோயிலில் இன்று அதிகாலை சிறப்புச் சடங்குகள் செய்யப்பட்டது.

மஹாகாலேஷ்வர் கோயிலில் எந்தவொரு பண்டிகையையும் முதன்மையாகக் கொண்டாடும் பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகின்றது. அதன்படி சகோர, சகோதரிகளுக்கு இடையிலான பாசத்தைக் குறிக்கும் மங்களகரமான நிகழ்வான ரக்ஷாபந்தன் விழா சனிக்கிழமை அதிகாலை மிகுந்த ஆடம்பரமாக நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது.

அதன்படி இன்று அதிகாலை 3.30 முதல் 5.30 வரை பிரம்ம முகூர்த்தத்தின்போது மஹாகாலேஷ்வரருக்கு புனித ராக்கி கட்டி, 1.25 லட்சம் லட்டுகளைக் கொண்ட மகாபோகம் வழங்கும் சிறப்புச் சடங்குகள் நடைபெற்றது.

பஸ்ம ஆரத்தி மகாகாலேஷ்வர் கோயிலில் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளில் ஒன்றாகும், மத நம்பிக்கைகளின்படி, பஸ்ம ஆரத்தியில் பங்கேற்கும் பக்தரின் விருப்பங்கள் நிறைவேறுவதாக ஐதீகம்.

சிற்பு சடங்குகளுக்காக இன்று அதிகாலை பால், தயிர், நெய், சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றில் அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் மகாகாலேஷ்வருக்கு கஞ்சா மற்றும் சந்தனத்தால் அலங்கரிக்கப்படுகிறது.

இதுகுறித்து கோயில் அர்ச்சகர் கூறுகையில்,

புனித நாளான இன்று முதல் ராக்கி பாபா மகாகாலேஷ்வருக்கு கட்டப்படுகிறது. அனைத்து விஷேசங்களும் இந்த கோயிலில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பைக் கொண்டாடும் திருவிழாவும் இங்குக் கொண்டாடப்பட்டது. அனைத்து பக்தர்களும் இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெற பாபா மகாகாலேஷ்வரிடன் பிரார்த்தனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவர் மனைவியுடன் மகாகாளேஷ்வர் கோயிலில் ருத்ராபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபாடு செய்தார். 

Along with this, the occasion was observed with a special ritual of tying a sacred Rakhi to Lord Mahakal and offering a Mahabhog of 1.25 lakh laddus during the Bhasma Aarti.

நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் விழாவைக் கொண்டாடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.நாக்பூரில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு ராக்கிகளைப் சகோதரிகளிடம் பெறும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.குழந்தைகளுடன் ரக்ஷ... மேலும் பார்க்க

பெங்களூருவில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைப்பு - புகைப்படங்கள்

மக்கள் பயன்பாட்டிற்காக பெங்களூரில் மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவையை தொடக்கி வைத்த பிரதமர் மோடி.பிரதமர் மோடி உடன் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள... மேலும் பார்க்க

20 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பையில் தேர்வான இந்திய அணி!

இந்திய கால்பந்து மகளிரணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையில் தேர்வாகி அசத்தியுள்ளது. மகளிர் ஆசிய கோப்பை யு-20க்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் கடைசி போட்டியின் இந்திய அணியும் மியான்மர் அணியும் மோத... மேலும் பார்க்க

மோசமான நாள்களை கடந்தது எப்படி? நந்திதா ஸ்வேதா பதில்!

நடிகை நந்திதா ஸ்வேதா தனது மோசமான நாள்களை எப்படி கடந்தேன் எனக் கூறியுள்ளார். கன்னடத்தைச் சேர்ந்த நடிகை நந்திதா ஸ்வேதா (35 வயது) தமிழில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எதிர்நீச்சல், இதற்க... மேலும் பார்க்க

கலக்குறோம்! அனிருத் உடனான புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். நாளுக்கு நாள் கூலி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், அப்படத்தின் இசைப் பணிகளை முடித்ததைத... மேலும் பார்க்க

ஒடிசி படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் உருவாகும் ஒடிசி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் நடிகர் மாட் டாமன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தி ஒடிசி. இப்படம் , ப... மேலும் பார்க்க