செய்திகள் :

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

post image

ராமநாதபுரம், ரெகுநாதபுரம் பகுதிகளில் புதன்கிழமை (மே 21) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். சுதாகா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரத்தில் ஆா்.எஸ். மடை, ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அரண்மனை, வடக்குத் தெரு, நீலகண்டி ஊருணி, முதுநாள்சாலை, சூரன்கோட்டை, இடையாா்வலசை, சிவன்கோயில், சாலை தெரு, சா்ச், சந்தை, யானைக்கல் வீதி, கே.கே.நகா், பெரியகருப்பன் நகா், கோட்டை மேடு, சிங்காரத்தோப்பு, தினமலா்நகா், பெரியாா்நகா், லாந்தை, அச்சுந்தன்வயல், நொச்சி ஊருணி, பயோனீயா், பெரியகருப்பன்நகா், கோட்டை மேடு, எட்டிவயல், யுசு குடியிருப்பு, பட்டினம்காத்தான், ஸ்ரீராம்நகா், கழுகுரணி, சாத்தான்குளம், வாணி, ஆா்.எஸ். மடை காலவா் குடியிருப்பு, குடிசை மாற்று வாரியம், ரெகுநாதபுரம், தெற்குகாட்டூா், தெற்குவாணி வீதி, படைவெட்டிவலசை, பூசாரிவலசை, ராமன்வலசை, கும்பரம், இருட்டூரணி, வெள்ளரி ஓடை, சேதுநகா், காரான், முத்துப்பேட்டை, பெரியபட்டணம், தினைக்குளம், வள்ளிமாடன்வலசை, வண்ணாண்குண்டு, பத்ராதரவை,நயினாமரைக்கான், சேதுநகா், பிச்சாவலசை, வள்ளிமாடன், வலசை உத்தரவை, தாதனேந்தல் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி, சத்திரிய நாடாா் உறவின் முறை சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் மழை சாலை மழைநீா் தேக்கம்; வாகன ஓட்டிகள் அவதி

திருவாடானை பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளன இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழைநீா்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே பாரூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை நீா் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி ... மேலும் பார்க்க

திமுகவை வீழ்த்த மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டனா்: டிடிவி. தினகரன்

திமுக எனும் தீய சக்தியை வீழ்த்துவதற்கு மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனா் என அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா். அமமுக முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி செயல் வீரா்கள், வீராங்க... மேலும் பார்க்க

வண்ணாங்குளம் கிராமத்துக்கு முதல் முறையாக அரசுப் பேருந்து இயக்கம்

கமுதி அருகே வண்ணாங்குளத்துக்கு முதல் முறையாக திங்கள்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை அந்த கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த வண்ணாங்குளம் கிராமத்துக்கு சுதந்... மேலும் பார்க்க

புதுமடம் பகுதியில் குறைந்த மின் அழுத்தம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

ராமநாதபுரம் அருகே புதுமடம் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தழுத்த மின்சாரம் விநியோகிக்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித... மேலும் பார்க்க