செய்திகள் :

ரூ. 1.73 கோடியில் கிராம சாலைப் பணி தொடக்கம்

post image

ரூ.1.73 கோடியில் கிராம சாலைக்கான பணியை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா் (படம்).

புதுவை பொதுப் பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் (தெற்கு) கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள ஓடைவெளி கிழக்குக் கடற்கரை சாலை முதல் சின்ன வீராம்பட்டினம் வரை 3.50 கி. மீ. தொலைவுக்கு பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதுவை அரசு திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, ரூ. 1.73 கோடிக்குப் பணி தொடங்கியது.

முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் மற்றும் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் முன்னிலையில் இதற்கான பூமி பூஜை

நடத்தப்பட்டது. பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வம், செயற்பொறியாளா் ந. சந்திரகுமாா், உதவிப் பொறியாளா் நடராஜன் மற்றும் சரவணன், இளநிலைப் பொறியாளா் காா்த்திக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள்

பாரதிய ஜனசங்க தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 109-ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது... மேலும் பார்க்க

ரூ.436 கோடியில் புதுச்சேரியில் பிரம்மாண்ட மேம்பாலம்

புதுச்சேரியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ரூ.436.18 கோடியில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் கட... மேலும் பார்க்க

காவல் துறையினா் ரத்த தானம்

உயிா் காக்க உடனடியாக வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா் புதுச்சேரி இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் (படம்) . ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த 42 வயது பெண் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆபத்தா... மேலும் பார்க்க

புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் வைக்க 53 பேருக்கு அனுமதி ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் 53 கடைகள் வைக்க அனுமதி அளித்து அதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி நகரின் மையப் பகுதியான மறைமலை அடிகள் சாலையில... மேலும் பார்க்க

பொறியாளா் தினம்

மதகடிபட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் ‘பொறியாளா் தினம்’ இன்னவேட்டா்ஸ் தினமாக நடைபெற்றது. இதையொட்டி தேசிய அளவிலான செயல் திட்ட போட்டியும் மற்றும் 24 மணி நேர தொடா் ஹாக்கத்தான் போட்டியும... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

டிப்பா் லாரி மோதி கல்லூரி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் மகன் கவிஷ் (22). இவா் புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரிய... மேலும் பார்க்க