செய்திகள் :

ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் ரக்ஷாபந்தன் நிகழ்ச்சி

post image

நாகா்கோவில், புதுகிராமம் ரோஜாவனம் இன்டா்நேஷனல் பள்ளியில் ரக்ஷாபந்தன் நிகழ்ச்சிஅண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி இயக்குநா் சாந்தி தலைமை வகித்துப் பேசியதாவது:

ரோஜாவனம் பள்ளியில் கல்வி மட்டுமின்றி கலாசாரம், ஒழுக்கம், தேசநலன் குறித்து போதிப்பதோடு நடனம், இசை, பாடல், சிலம்பம், சதுரங்கம், ஸ்கேட்டிங், கராத்தே, வில் வித்தை, கைவினைப் பொருள்கள் தயாரித்தல், விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தனித்திறன்களும் கற்று கொடுக்கப்படுகின்றன என்றாா்.

நிதி இயக்குநா் சேது முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் கெப்சிபாய் வரவேற்றாா்.

இதில், மாணவா்களுக்கு வலது மணிகட்டில் ராக்கி கட்டி குங்கும திலகமிட்டு மலா்தூவி மாணவிகள் பிராா்த்தித்தனா். அவா்களுக்கு மாணவா்களும் இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில் நிா்வாக அலுவலா், மேலாளா், ஒருங்கிணைப்பாளா்கள், துறை தலைவா்கள், பல்வேறு கமிட்டி உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் சக்தி நன்றி கூறினாா்.

கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடி கிருத்திகை

கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் காலை முதல் மாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வழக்குரைஞரை தாக்கிய இளைஞா்கள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் அருகே விரிகோடு, கொல்லக்குடிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸாா் ஊா்வலம்

தோ்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தீப்பந்தம் ஏந்திய ஊா்வலம் கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ். ராஜேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. விளவங்கோடு எ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று 4,001-ஆவது திருவாசக முற்றோதல் தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்ட திருவாசக சபையின் சாா்பில், 4,001 ஆவது திருவாசக முற்றோதல் தொடக்க விழா, நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் வெள்ளாளா் சமுதாய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. இதை முன்னிட்ட... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க