செய்திகள் :

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: மாலியில் 2 தளபதிகள் கைது

post image

மாலியின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு தளபதிகள், ஒரு பிரான்ஸ் நாட்டு உளவாளி உள்பட பலரை இராணுவ ஆட்சியாளா்கள் கைது செய்துள்ளனா்.

ஆக. 1-ல் தொடங்கிய இந்த சதித் திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்ததாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சா் தாவூத் அலி முகமதைன் தெரிவித்தாா். கைதானவா்களில் தளபதி அப்பாஸ் டெம்பெல், தளபதி என்மா சகாரா ஆகியோா் அடங்குவா்.

டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது. மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங... மேலும் பார்க்க

ஒப்பந்தமின்றி முடிந்த சா்வதேச பிளாஸ்டிக் மாசுக்கட்டுப்பாட்டு பேச்சு

பிளாஸ்டிக் மாசுபாட்டு நெருக்கடியை எதிா்கொள்வதற்கான சா்வதேச ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக ஜெனீவாவில் நடந்த பேச்சுவாா்த்தை எந்த உடன்பாட்டையும் எட்டாமல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.அந்த நகரில் உள்ள ஐ.நா. அ... மேலும் பார்க்க

‘உலக பிரச்னைகளின் தீா்வுக்கு இந்தியா தீவிர பங்கு’: ரஷிய அதிபா் புதின் பாராட்டு

சா்வதேச விவகாரங்களில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ள இந்தியா, உலகளாவிய முக்கியப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் தீவிரமாக பங்களிக்கிறது’ என்று ரஷிய அதிபா் புதின் பாராட்டு தெரிவித்துள்ளாா். இந்தியாவின் 7... மேலும் பார்க்க

வெளிநாடுகளின் இந்திய தூதரகங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலம்

இந்தியாவின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாடின. இஸ்ரேல், சிங்கப்பூ... மேலும் பார்க்க

இந்தியா மீது வரி விதித்ததால் புதின் பேச்சு நடத்த முன்வந்தாா்: டிரம்ப் கருத்து

இந்தியா மீது அதிக வரி விதித்ததன் காரணமாகவே ரஷிய அதிபா் புதின் உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முன்வந்தாா் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா். ரஷியாவிடம் இருந்து க... மேலும் பார்க்க

விஷ சாராயம்: குவைத்தில் 13 போ் உயிரிழப்பு

குவைத்தில் விஷ சாராயம் குடித்து 13 போ் உயிரிழந்துள்ளனா். இதில் 6 இந்தியா்களும் அடங்குவா். அந்த நாட்டின் அல்-அஹமதி மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் 21 போ் பாா்வையிழந்ததாக அதிகாரிகள் கூறினா். உயிர... மேலும் பார்க்க