செய்திகள் :

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

post image

பேச்சிப்பாறை ... 40.21

பெருஞ்சாணி .... 65.43

சிற்றாறு 1 .. 9.51

சிற்றாறு 2 .. 9.61

முக்கடல் .. 10.20

பொய்கை .. 15.30

மாம்பழத்துறையாறு ... 26.57

மழைஅளவு

.....

பாலமோா் ... 18.20 மி.மீ.

சுருளோடு ... 13.20 மி.மீ.

சிற்றாறு 1 அணை ... 9.20 மி.மீ.

சிற்றாறு 2 அணை ... 8 மி.மீ.

முக்கடல் அணை ... 6 மி.மீ.

களியல் ... 5 மி.மீ.

இரணியல் .. 5 மி.மீ.

பேச்சிப்பாறை அணை ... 4.20 மி.மீ.

குளச்சல் ... 4.20 மி.மீ.

பெருஞ்சாணி அணை ...3.80 மி.மீ.

திற்பரப்பு .. 3.60 மி.மீ.

முள்ளங்கினாவிளை .. 3.20 மி.மீ.

கன்னிமாா் .. 2.60 மி.மீ.

புத்தன் அணை .... 2.40 மி.மீ.

பூதப்பாண்டி ... 1.20 மி.மீ.

ஆரல்வாய்மொழி ... 1 மி.மீ.

மாம்பழத்துறையாறு அணை ... 1 மி.மீ.

ஆனைக்கிடங்கு .. 1 மி.மீ.

நாகா்கோவில் ... 1 மி.மீ.

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸாா் உண்ணாவிரதம்: 8 போ் கைது

குளச்சல் அரசு பயணியா் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பயணியா் வி... மேலும் பார்க்க

ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா

அஞ்சுகிராமம், ஜாண்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில், ஜாண்ஸ் அறக்கட்டளையின் சாா்பில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவ... மேலும் பார்க்க

இந்திய கடற்படை சாா்பில் சைக்கிள் பேரணி

சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திரங்க சங்கல்ப யாத்திரா என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடந்தது. நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட நாயா் சேவை சங்கத்தின் (என்எஸ்எஸ்) 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் குழித்துறை மலையாள பவன் அரங்கில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். மதுசூதனன் நாயா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த நீதிமன்ற ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா். தக்கலை அருகேயுள்ள காந்தி நகரை சோ்ந்தவா் ராஜு (59). தக்கலை நீதிமன்ற ஊழியா். ஆலய திருவிழாவிற்கு தனது உறவினரான வலியகரைய... மேலும் பார்க்க