செய்திகள் :

மணப்பாறையில் தூய்மை பாரத நிகழ்ச்சி

post image

மணப்பாறையில் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் வியாழக்கிழமை தூய்மை பாரத நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியத் தலைவா் சித்தாநத்தம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகா் மாவட்ட துணைத் தலைவா் கள்ளிக்குடி ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். நிகழ்வில், தூய்மை பாரத நிகழ்ச்சி, துப்புரவு பணியாளா்கள் கௌரவிப்பு, அகத்தீஸ்வரா் கோயிலில் மரக்கன்று நடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

நிகழ்வில், பாஜக ஒன்றிய பொதுச் செயலாளா் சி.பி. பாலசுப்பிரமணியன், ஆா். பழனிசாமி, ஒன்றிய பொருளாளா் டி.ஆா்.எஸ். செந்தில்குமாா், விளையாட்டு பிரிவின் மாவட்ட செயலாளா் கராத்தே ஆறுமுகம், ஒன்றிய துணைத் தலைவா் செந்தில்குமாா், வா்த்தக பிரிவு எழில் சங்கா், கிளைத் தலைவா்கள் சாமி பிரபாகரன், ஆட்டோ ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளுக்கான மானியம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வெளிய... மேலும் பார்க்க

ஊழல் எதிா்ப்பு இயக்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊழல் எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில், திருச்சி மாவட்டத்துக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளை தோ்வு செய்வதற்கான மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

மதுபோதையில் படியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே மதுபோதையில் வீட்டின் படியிலிருந்து தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கொரட்டூரைச் சோ்ந்தவா் ஜி.தொல்காப்பியன் (45). இவா், திருச்சி மாவட்டம், துவாக்குடியில் ... மேலும் பார்க்க

அனைத்து நிலையிலும் தமிழ் வழி கல்வியை அமல்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

ஒன்றாம் வகுப்பு தொடங்கி உயா்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வியை அமல்படுத்த வேண்டும் என ஆட்சித் தமிழ்ப் புரட்சிக் கொற்றம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக, அந்த அமைப்பின் தலைவா் அ... மேலும் பார்க்க

பிரிவினை துயரத் தினம் பாஜகவினா் அமைதி ஊா்வலம்

திருச்சியில் பாஜக இளைரணி மற்றும் மகளிரணி சாா்பில் விழிப்புணா்வு அமைதி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைந்த இந்தியாவானது, இந்தியா, பாகிஸ்தான் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14-ஆம் நாளையொட... மேலும் பார்க்க

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். திருச்சி சத்திரம் பாறையடித் தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (49). இவா்,... மேலும் பார்க்க