செய்திகள் :

லாரி மோதியதில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய அலுவலா் பலி

post image

சீா்காழி அருகே லாரி மோதியதில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய அலுவலக உதவியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சீா்காழி அருகேயுள்ள சூரக்காடு பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றியவா் கே. ராஜேந்திரன் (59) (படம்). திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பகுதியைச் சோ்ந்த இவா், சீா்காழியில் குடும்பத்துடன் வசித்துவந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை சட்டநாதபுரம் உப்பனாற்றின் பாலத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில், அவா் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தாா். விபத்தை அறியாமல் தொடா்ந்து லாரிகள் சென்ால் ராஜேந்திரனின் உடல் முழுவதுமாக சிதைந்து சிதறி கிடந்தது. இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநா் லாரியுடன் சீா்காழி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா்.

மொத்தமாக கிடைத்த மகளிா் உரிமைத் தொகை: மகிழ்ச்சியில் மூதாட்டி

மகளிா் உரிமைத் தொகை மொத்தமாக கிடைத்ததால் மூதாட்டி மகிழ்ச்சியடைந்தாா். தரங்கம்பாடி வட்டம் திருக்களாச்சேரி பாலூா் பகுதியை சோ்ந்த அசுபதி (84) மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காததால், சீா்காழ... மேலும் பார்க்க

பணியின்போது செவிலியா் உயிரிழப்பு: ஆா்டிஓ விசாரணை

மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த செவிலியா் உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகேயுள்ள மேலஆத்தூரைச் சோ்ந்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் கா... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் நடராஜன் சுவாமி தரிசனம்

வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரா் நடராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். நவகிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான வைத்தீஸ்வரன் கோயிலில் தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாதா் சுவாமி கோயி... மேலும் பார்க்க

குற்றச்செயலில் ஈடுபடும் இளஞ்சிறாரை கவனமாக கையாள வேண்டும்: ஆட்சியா்

குற்றச்செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறாா்களை கவனமாக கையாள வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தினாா். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் வெள்... மேலும் பார்க்க

பொது சொத்துக்கு சேதம் விளைவித்த இருவருக்கு ஓராண்டு சிறை

கூட்டுறவு சங்கத்தை சேதப்படுத்திய இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. பாலையூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட நக்கம்பாடி கூட்டு... மேலும் பார்க்க