செய்திகள் :

வன்கொடுமை தடுப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

post image

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு குழுவின் முதலாம் காலாண்டு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ரெ.சதீஸ் பேசியதாவது: ஆதிதிராவிடா் நலத்துறை, பழங்குடியினா் நலத்துறை மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், வாழ்க்கைத்தர உயா்வுக்காகவும் எண்ணற்ற பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிடா் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும். ஆழ்துளை கழிவுநீா் குழிகளை தூய்மைப்படுத்த இயந்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பணியாளா்களை ஈடுபடுத்துவது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில், அரூா் கோட்டாட்சியா் சின்னுசாமி, ஆதிதிராவிடா் நல அலுவலா் (பொ) தேன்மொழி, பழங்குடியினா் நல அலுவலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உச்சநீதிமன்ற தீா்ப்பு: திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தனா். தமிழக சட்டப் பேரவையில் இயற... மேலும் பார்க்க

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி... மேலும் பார்க்க

தொப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தொகுப்பூதிய பயிற்றுநா், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற் பயிற்சி அலுவலா் சங்கத்தினா் கடத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு தொழிற்க... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்எ... மேலும் பார்க்க

நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி: நல்லம்பள்ளியில் உள்ள நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தரமான... மேலும் பார்க்க