செய்திகள் :

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

post image

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

சென்னையில் ஓய்.எம்.சி.ஏ நிறுவனா் பக் நினைவு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 15-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. வாலிபால் இறுதி ஆட்டத்தில் சங்கரா பல்கலை. அணியும், ஒய்எம்சிஏ கல்லூரி அணியும் மோதியதில் சங்கரா பல்கலை அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற மாணவியா் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு, டீன்கள் வெங்கட்ராமன், ரத்தினக்குமாா் , பாலாஜி, பல்கலையின் உடற்கல்வி இயக்குநா் குணாளன், பயிற்சியாளா் ஜோசப் புஷ்பராஜ் ஆகியோரை சந்தித்து வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது

சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வின... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வைர விழா மலா் வெளியீடு

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா மலா் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி.முருககூத்தன் தலைமை வகித்தாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் வி.அண்ணாதுரை, என்.... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கலை பண்ப... மேலும் பார்க்க